100th song by தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்
எல்லாம் வல்ல
இறையருளின் துணையால்
அடியேனின்
100 வது பாடல் !
(18.06.2012 TO 28.10.12)
(Trying to post one by one in www.songsbyshanks.blogspot.in ,
planning to bring 20-30 songs as a book on our
tour's 12th annual day during december)
(சம்போ மகாதேவ தேவா
சிவா சம்போ மகாதேவ தேவச சம்போ
சம்போ மகாதேவ தேவா - மெட்டு )
சிவனே நீ தானே துணையே
என்றும் உன் பாதம் நாங்களே சரண் அடைவோமே
சிவனே நீ தானே துணையே
கைலாயம் உறையும் ஈசா
திரு அண்ணாமலை வந்து அமர்ந்தாய் நீயே
கைலாயம் உறையும் ஈசா (சிவனே. . . )
கைகூப்பி தொழுதோம் உன்னை
கை விடாது காப்பாய் அருணா சலேஸா
கைகூப்பி தொழுதோம் உன்னை (சிவனே. . . )
கண் மூடி தியானிப்போம் உன்னை
கண் இமை போல் காப்பாய் அருணா சலேஸா
கண் மூடி தியானிப்போம் உன்னை (சிவனே. . . )
மூச்சால் அழைப்போம் உன்னை
வா என்று வாங்கி சி என்று விட்டு வா சி வா என்று
மூச்சால் அழைப்போம் உன்னை (சிவனே. . . )
செவியால் உன்புகழ் கேட்போம்
இப்புவியினில் நீ செய்த செயற்கரிய செயல்களை
செவியால் உன்புகழ் கேட்போம் (சிவனே. . . )
வாயார உனைப்பாடி மகிழ்வோம்
தாயாகவும் வந்து நீ செய்த செயல்களை
வாயார உனைப்பாடி மகிழ்வோம் (சிவனே. . . )
மனதால் உன்னையே நினைப்போம்
என்றும் நினைத்தாலே முக்தி தரும் அருணா சலேஸா
மனதால் உன்னையே நினைப்போம் (சிவனே. . . )
காலால் கிரிவலம் வருவோம்
என்றும் மனநலம் காப்பாய் அருணா சலேஸா
காலால் கிரிவலம் வருவோம் (சிவனே. . . )
அங்கங்களால் உன்னை தொழுவோம்
சாஷ்டாங்கமாய் தண்டம் சமர்ப்பித்து சிவனே
அங்கங்களால் உன்னை தொழுவோம் (சிவனே. . . )
இங்கு நீ எழுந்தருள்வாயே
பொங்கிடும் இன்பமும் தங்கிடும் செல்வமும் தந்திட
இங்கு நீ எழுந்தருள்வாயே (சிவனே. . . )
Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪
எல்லாம் வல்ல
இறையருளின் துணையால்
அடியேனின்
100 வது பாடல் !
(18.06.2012 TO 28.10.12)
(Trying to post one by one in www.songsbyshanks.blogspot.in ,
planning to bring 20-30 songs as a book on our
tour's 12th annual day during december)
(சம்போ மகாதேவ தேவா
சிவா சம்போ மகாதேவ தேவச சம்போ
சம்போ மகாதேவ தேவா - மெட்டு )
சிவனே நீ தானே துணையே
என்றும் உன் பாதம் நாங்களே சரண் அடைவோமே
சிவனே நீ தானே துணையே
கைலாயம் உறையும் ஈசா
திரு அண்ணாமலை வந்து அமர்ந்தாய் நீயே
கைலாயம் உறையும் ஈசா (சிவனே. . . )
கைகூப்பி தொழுதோம் உன்னை
கை விடாது காப்பாய் அருணா சலேஸா
கைகூப்பி தொழுதோம் உன்னை (சிவனே. . . )
கண் மூடி தியானிப்போம் உன்னை
கண் இமை போல் காப்பாய் அருணா சலேஸா
கண் மூடி தியானிப்போம் உன்னை (சிவனே. . . )
மூச்சால் அழைப்போம் உன்னை
வா என்று வாங்கி சி என்று விட்டு வா சி வா என்று
மூச்சால் அழைப்போம் உன்னை (சிவனே. . . )
செவியால் உன்புகழ் கேட்போம்
இப்புவியினில் நீ செய்த செயற்கரிய செயல்களை
செவியால் உன்புகழ் கேட்போம் (சிவனே. . . )
வாயார உனைப்பாடி மகிழ்வோம்
தாயாகவும் வந்து நீ செய்த செயல்களை
வாயார உனைப்பாடி மகிழ்வோம் (சிவனே. . . )
மனதால் உன்னையே நினைப்போம்
என்றும் நினைத்தாலே முக்தி தரும் அருணா சலேஸா
மனதால் உன்னையே நினைப்போம் (சிவனே. . . )
காலால் கிரிவலம் வருவோம்
என்றும் மனநலம் காப்பாய் அருணா சலேஸா
காலால் கிரிவலம் வருவோம் (சிவனே. . . )
அங்கங்களால் உன்னை தொழுவோம்
சாஷ்டாங்கமாய் தண்டம் சமர்ப்பித்து சிவனே
அங்கங்களால் உன்னை தொழுவோம் (சிவனே. . . )
இங்கு நீ எழுந்தருள்வாயே
பொங்கிடும் இன்பமும் தங்கிடும் செல்வமும் தந்திட
இங்கு நீ எழுந்தருள்வாயே (சிவனே. . . )
Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪